tag:blogger.com,1999:blog-7755177762107264003.post2961641553267266550..comments2023-10-29T20:09:15.499+05:30Comments on ரா.சிவானந்தம்: முல்லைப் பெரியாறு பிரச்சினை, என்ன செய்யலாம்?சிவானந்தம்http://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7755177762107264003.post-20441121559949040102011-12-09T22:01:20.783+05:302011-12-09T22:01:20.783+05:30nice post.... thanks to share...
http://www.rishv...nice post.... thanks to share...<br /><br />http://www.rishvan.comSuresh Subramanianhttps://www.blogger.com/profile/01300860808272875200noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-49279012909855634962011-12-09T12:34:46.906+05:302011-12-09T12:34:46.906+05:30இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாச...இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள்<br /><br />அடுத்த காணொளியில் பேசுவது கேரள முல்லைபெரியாறு அணை பாதுகாப்பு போராட்டக்குழ தலைவர் திரு. சி.செ. ரோய் அவர்கள்<br /><br />இருவரும் சொல்வது :-<br /><br />திரு. சி.செ.ரோய் கேரள போராட்டக்குழு தலைவர் :( இவர்தான் முதன்முதலாக முல்லைப்பெரியாறு பிரச்சனை தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் தமிழ்மலர்https://www.blogger.com/profile/11105862334126375329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-30548108659846673482011-12-07T20:47:03.793+05:302011-12-07T20:47:03.793+05:30வாங்க தமிழ் மலர்.
இருதரப்பும் செய்யும் வாதங்களில...வாங்க தமிழ் மலர். <br /><br />இருதரப்பும் செய்யும் வாதங்களில் தங்களுக்கு சார்பான கருத்துக்களை மட்டுமே முன் வைக்கின்றனர். எனவே யார் உண்மையை பேசுகிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு நாள் முழுக்க கேரளா இணையங்களை படித்தால் அங்கே நியாயம் இருப்பது போலவும், தமிழக செய்திகளை படித்தால் நம் பக்கம் நியாயம் இருப்பதாகவும் தெரிகிறது. இருந்தாலும் ஒரு பிரச்சினை சூடாகி விவாதம் அதிகரிக்கும் போது அதில் சிவானந்தம்https://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-48507104872630908522011-12-07T20:35:26.668+05:302011-12-07T20:35:26.668+05:30வாங்க மாயன். உங்கள் வருகைக்கும் லிங்கிற்கும் நன்றி...வாங்க மாயன். உங்கள் வருகைக்கும் லிங்கிற்கும் நன்றி. <br /><br />இது ஒரு சுமுகமாக தீர்க்கக் கூடிய பிரச்சினை. ஒரு வேளை தீர்ந்தாலும் இந்த சண்டையினால் மக்களிடையே உருவாகும் வெறுப்பு ஆழமாக பதிந்துவிடும். ஆனால் அரசியல்வாதிகளுக்கு அதை பற்றி கவலை இல்லை, ஓட்டுக்காக எதையும் செய்யும் மனிதர்கள் இவர்கள். இதுதான் இந்தியாவின் துரதிரிஷ்டம்.சிவானந்தம்https://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-50410569247576359562011-12-07T14:14:30.223+05:302011-12-07T14:14:30.223+05:30முல்லைபெரியாறு அணை பலமுடன் உள்ளது. அதன் முழு உரிமை...முல்லைபெரியாறு அணை பலமுடன் உள்ளது. அதன் முழு உரிமையும் தமிழகத்துக்கு தான் என்ற கருத்தில் எள் அளவும் மாற்றம் இல்லை. ஆனால் ஒரு எதார்த்த தமிழனாக இந்த கோரிக்கைகளை முன் வைக்கிறேன்.<br /><br />அணை நிலநடுக்கப்படுகியில் உள்ளது. அடிக்கடி லோசான நிலநடுக்கம் ஏற்படுகிறது என்பது உண்மை. ஒவ்வொரு மழையின் போதும், ஒவ்வொரு நில அதிர்வின் போதும், மரண பயத்தில் உறைந்துபோகின்றனர் ஒரு லட்சம் மக்கள். போதாகுறைக்கு தமிழ்மலர்https://www.blogger.com/profile/11105862334126375329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-5999944702694658612011-12-06T15:33:48.089+05:302011-12-06T15:33:48.089+05:30உங்களின் இந்த பதிவுக்கும் தமிழ்மலரின் பதிவுக்கும் ...உங்களின் இந்த பதிவுக்கும் தமிழ்மலரின் பதிவுக்கும் என் வலைப்பக்கத்தில் லிங்க் கொடுத்துள்ளேன் 'ப(பி)டித்த பதிவுகள்' பகுதியில்....நெல்லை கபேhttps://www.blogger.com/profile/18409388265308396334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-68339029732597992782011-12-06T15:32:35.135+05:302011-12-06T15:32:35.135+05:30இன்று இந்தியாவில் எல்லா மாநிலத்திலேயும் இருக்கும் ...இன்று இந்தியாவில் எல்லா மாநிலத்திலேயும் இருக்கும் மிக மோசமான நிலைமை...அரசியல்வாதிகள் கையில் போன பிரச்னை தீரவே தீராது என்பது. அவர்கள் தீர்வுக்காக யோசிப்பதில்லை என்பது.நெல்லை கபேhttps://www.blogger.com/profile/18409388265308396334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-25647362245171681232011-12-06T12:36:48.633+05:302011-12-06T12:36:48.633+05:30///நீங்க இன்னும் நிறையப் படிக்கணும் பாஸ்.///
கண்ட...///நீங்க இன்னும் நிறையப் படிக்கணும் பாஸ்.///<br /><br />கண்டிப்பா! எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் இது. ஆனால் கேட்கும், படிக்கும் விஷயங்கள் அனைத்தும் நம்முடைய ஆறாம் அறிவின் பரிசீலனைக்கு உட்பட்டது. சிறையில் பத்திரிகையில் வரும் குற்றச் செய்திகளை படிப்போம். அந்த செய்தியின் நாயகன் பக்கத்தில் உட்கார்ந்திருப்பான். அவர்களிடம் விசாரித்தால் செய்தி உண்மையாய் இருந்தாலும் அதன் கோணம் வேறு மாதிரி இருக்கும். எனவே சிவானந்தம்https://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-54954244186286804442011-12-06T09:18:20.864+05:302011-12-06T09:18:20.864+05:30http://tamilmalarnews.blogspot.com/2011/12/blog-po...http://tamilmalarnews.blogspot.com/2011/12/blog-post.html<br /><br />தமிழக தமிழர்கள் இரக்க குணம் அற்றவர்களா?தமிழ்மலர்https://www.blogger.com/profile/11105862334126375329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-6085990167095146042011-12-06T08:52:46.881+05:302011-12-06T08:52:46.881+05:30நீங்க இன்னும் நிறையப் படிக்கணும் பாஸ்.
உச்ச நீதிம...நீங்க இன்னும் நிறையப் படிக்கணும் பாஸ்.<br /><br />உச்ச நீதிமன்றம் ஏற்கனவே முல்லப்பெரியார் அணை உறுதியா இருக்குண்ணு தீர்ப்புக் கொடுத்தாச்சு. இனிமேல் சர்வதேச நீதிமன்றத்துக்கு போக வழியில்ல. இறையாண்மை தடுக்குது.<br /><br />முல்லப்பெரியார் உடைந்தாலும் அதற்கு 36 கிலோமீட்டர் கீழே இருக்கும், முல்லப்பெரியாரியாரைக் காட்டிலும் 7 மடங்கு கொள்ளளவு அதிகம் கொண்ட இடுக்கி அணை வெள்ளத்தைத் தடுக்காதா? <br /><br />36 Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-40550287523295255552011-12-06T06:36:49.702+05:302011-12-06T06:36:49.702+05:30http://josephinetalks.blogspot.com/2011/11/mullaip...http://josephinetalks.blogspot.com/2011/11/mullaiperiyar-dam-999.htmlJ.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-47536377105330431192011-12-05T21:11:50.292+05:302011-12-05T21:11:50.292+05:30வாங்க விஜயன்
நாம் என்ன சொன்னாலும் லாஜிக்னு ஒன்னு ...வாங்க விஜயன்<br /><br />நாம் என்ன சொன்னாலும் லாஜிக்னு ஒன்னு இருக்கு. நியாயம் யார் பக்கம் இருந்தாலும் அதை நீதிபதிகள் சொல்லும் வரை பார்வையாளனின் மனதில் சந்தேகம் இருந்து கொண்டுதான் இருக்கும். தேசிய சேனலில் இதை பத்தி மேலோட்டமா கேளுங்க. `புது டேமுக்கான செலவை நாங்களே பாத்துக்கறோம், தண்ணியையும் அதே அளவு தருகிறோம்`னு என்று கேரளா சொல்லும் போது இதை பத்தி தெரியாத சாதாரண பார்வையாளன் என்ன நினைப்பான்? அதுதான் சிவானந்தம்https://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-64316305395636162662011-12-05T19:55:18.235+05:302011-12-05T19:55:18.235+05:30@நண்டு @நொரண்டு
///நல்ல பதிவு
வாழ்த்துக்கள்.///
...@நண்டு @நொரண்டு<br /><br />///நல்ல பதிவு<br />வாழ்த்துக்கள்.///<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. <br /><br />@ ரத்னவேல் <br /> <br />///பாரபட்சம் இல்லாத அருமையான பதிவு.///<br /><br />வாங்க ரத்னவேல் சார். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.சிவானந்தம்https://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-20650406229262596352011-12-05T14:36:38.862+05:302011-12-05T14:36:38.862+05:30LOL. what a great understanding..
the SC has alre...LOL. what a great understanding..<br /><br />the SC has already given verdict in favour of TN but kerala did not obey. the issue to be analysed only by experts and not by politicians. kerala has no reason to demolish the dam and diverting the issue as public safety. the experts have clarified the water passge routing in case of overflow or damage. kerala can not assure the water supply and Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-59643522294680447312011-12-05T13:44:32.510+05:302011-12-05T13:44:32.510+05:30பாரபட்சம் இல்லாத அருமையான பதிவு.பாரபட்சம் இல்லாத அருமையான பதிவு.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-70670325259583555642011-12-05T13:03:51.994+05:302011-12-05T13:03:51.994+05:30நல்ல பதிவு
வாழ்த்துக்கள்.நல்ல பதிவு<br />வாழ்த்துக்கள்.நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.com