tag:blogger.com,1999:blog-7755177762107264003.post563907939673753895..comments2023-10-29T20:09:15.499+05:30Comments on ரா.சிவானந்தம்: சின்மயி vs ட்வீட்டர்சிவானந்தம்http://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7755177762107264003.post-27837610303067765902012-11-03T18:54:46.199+05:302012-11-03T18:54:46.199+05:30//நான் கூட கடைசியாக சொல்லமாட்டேன் என்று மறுத்த ஒரு...//நான் கூட கடைசியாக சொல்லமாட்டேன் என்று மறுத்த ஒரு விஷயம் ராஜன் அன் கோவிற்கு ஆதரவானதுதான்// <br />சிறை மீண்ட செம்மல்களுக்கு தமிழகத்தின் தமிழ் வீரார்கள் விழா எடுக்கும் நிலையிருக்கும் போது உங்க நிலமையை புரிந்து கொள்கிறேன்.அதே மாதிரி பாகிஸ்தானில் மத அநியாயத்திற்கெதிராக குரல் கொடுக்கும் நல்லவர்கள் குரல் பல எப்படி மவுனமாக்கபடுகிறது என்பதையும் விளங்கி கொள்கிறேன். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-54601011487467734552012-11-03T10:05:34.421+05:302012-11-03T10:05:34.421+05:30வாங்க வருண்,
//தவறுதான் ஆனால் இதற்கு தண்டனை என்ன ...வாங்க வருண்,<br /><br />//தவறுதான் ஆனால் இதற்கு தண்டனை என்ன கொடுக்கலாம்? மன்னித்து, இதுபோல் இனிமேல் தொடர்ந்து செய்தால் தண்டனை உறுதி என்று அதோட "சட்டம்" நின்றிருக்கலாம்.//<br /><br />இதுதான் இந்த பிரச்சினைக்கு சுபமான முடிவு. அதேசமயம் இது இரண்டு தரப்பிற்கும் பொருந்தும். <br /><br />/It could backfire too!/ <br /><br />சில சமயங்களில் அப்படி ஆகிவிடும். நான் கூட கடைசியாக சொல்லமாட்டேன் என்றுசிவானந்தம்https://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-23867214902260499432012-11-02T23:11:59.258+05:302012-11-02T23:11:59.258+05:30ஓரளவுக்கு நியாயமாக எழுதி இருக்கீங்க, அதனால் காரசார...ஓரளவுக்கு நியாயமாக எழுதி இருக்கீங்க, அதனால் காரசாரமாக இல்லை. நியாயம் என்றுமே பலருக்கு ருசிக்காது!<br /><br /> தவறுதான் ஆனால் இதற்கு தண்டனை என்ன கொடுக்கலாம்? மன்னித்து, இதுபோல் இனிமேல் தொடர்ந்து செய்தால் தண்டனை உறுதி என்று அதோட "சட்டம்" நின்றிருக்கலாம்.<br /><br />குற்றம் சாட்டப்பட்டவர்களை மன்னித்துவிடுவதே, "பிரபலத்திற்கும்" நல்லது என்பதே உண்மை.<br /><br />மற்றபடி, சின்மயியை வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-82876432998615956032012-11-02T20:04:26.257+05:302012-11-02T20:04:26.257+05:30வாங்க நடராஜன்,
///தினத்தந்தி,குமுதம் கிடைக்கிறதா ...வாங்க நடராஜன்,<br /><br />///தினத்தந்தி,குமுதம் கிடைக்கிறதா என பார்க்கிறேன்///<br /><br />இங்கே அகமதாபாத்திலா? பேப்பர் கிடைப்பதில்லை. வார இதழ்களில் அரசியல் தவிர எதையும் விரும்புவதில்லை. அது கிடைகிறது. தாமதமாக <br /><br />///சின்மயி தரப்பு கருத்தாளர்கள் யாரும் சின்மயி மீறிய சமூகம் மீதான கருத்துக்களை விமர்சனம் செய்வதாக காணோம்.//<br /><br />அவை அபத்தமானவைதான். ஆனால் இரண்டு பேர் குற்றச்சாட்டுக்கு சிவானந்தம்https://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-24330595528973156052012-11-02T16:18:48.627+05:302012-11-02T16:18:48.627+05:30//பத்திரிக்கைகளில் வரும் வாசகர் கடிதம் கூட படிச்சி...//பத்திரிக்கைகளில் வரும் வாசகர் கடிதம் கூட படிச்சிடுவீங்க போல இருக்கே,ஒரு காலத்தில் நானும் அதான் செய்துகொண்டு இருப்பேன், ஹி...ஹி ஏன்னா நானும் கடுதாசி எழுதி போடுவேன்ல :-))//<br /><br />வவ்வால்!நாம வாழ்க்கையில் சமூக உணர்வோடு கடிதாசி போட்ட ஒரே ஒருவர் காணாமல் போன மக்கள் சக்தி இயக்கம் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி மட்டுமே!அதுதான் இந்த ஆட்டம் போல:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-72128640398103291102012-11-02T16:07:02.127+05:302012-11-02T16:07:02.127+05:30வவ்வால்,
ஆரம்பத்தில் உங்கள் பின்னூட்டங்கள் அப்பட...வவ்வால், <br /><br />ஆரம்பத்தில் உங்கள் பின்னூட்டங்கள் அப்படி ஒரு உணர்வை வரவழைத்தது உண்மை. மற்றவர்களுடைய பதிவுகளிலும் நீங்கள் இப்படித்தான் பின்னூட்டமிடுகிறீர்கள். அது சில இடங்களில் உங்களுக்கு எதிரியை உண்டு பண்ணினாலும், நான் அதை பொருட்படுத்துவதில்லை. நீங்கள் ஒரு ஆரோக்கியமான நண்பர் /விமர்சகர் என்ற அளவில்தான் பார்கிறேன். <br /><br />இந்த சின்மயி மற்றும் அரசியல் விஷயங்களில் நம் இருவருக்கும் எந்த சிவானந்தம்https://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-41359411550995403022012-11-02T16:05:51.723+05:302012-11-02T16:05:51.723+05:30சுருக்கமாக சிவா போடலாமென்று பார்த்தால் உங்களுக்கு ...சுருக்கமாக சிவா போடலாமென்று பார்த்தால் உங்களுக்கு போட்டியா இன்னொரு சிவா இருப்பதால் நெடிலாக சிவானந்தம்!<br /><br />இவர்களை போட்டு சாத்த வேண்டுமென்ற உங்கள் பின்னூட்டத்துக்கு தினத்தந்தி,குமுதம் கிடைக்கிறதா என பார்க்கிறேன் என இக்பால் செல்வன் பதிவில் உங்களுக்கு பின்னூட்டம் போட்டிருந்தேன்.முந்தைய சூழலில் தினசரி,வாராந்தர பத்திரிகைகளோடு,அரசு சார்பாக வானொலி,தொலைக்காட்சி செய்திகள் மட்டுமே ஊடக தகவல்களாக ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-78226826776706334222012-11-02T13:59:47.741+05:302012-11-02T13:59:47.741+05:30சிவானந்தம்,
//அதேசமயம் சரின்னுபட்டா துணிச்சலா சொல...சிவானந்தம்,<br /><br />//அதேசமயம் சரின்னுபட்டா துணிச்சலா சொல்லுவோம். நாங்கதான் ஜெயில பாத்துட்டோமே... <br />//<br /><br />உங்களை ஒரு துணிச்சலான முன் மாதிரியாக தான் எப்பொழுதும் பார்ப்பது வழக்கம், அதனால் தான் உங்க கிட்டே இருந்து அதிகம் எதிர்ப்பார்க்கிறேனோனு தோனுது, மற்றபடி உங்களை கிண்டல் செய்ய அப்படி சொல்லவில்லை, அப்புறம் ஏற்கனவே சொன்னது போல நான் அந்த நேரத்தில் என்ன நினைக்கிறேனோ அதை மறைக்காமல் வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-70765702629608875492012-11-02T12:24:43.289+05:302012-11-02T12:24:43.289+05:30வணக்கம், எனக்கு சின்மயி புகார் அளித்தது தவறாகத் தெ...வணக்கம், எனக்கு சின்மயி புகார் அளித்தது தவறாகத் தெரியவில்லை. சிறைப்பிடிக்கப்பட்ட நபர் ந்ரூபிக்கப்படாத குற்றத்திற்காக தவறான சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். அதுதான் பிரச்சனை. அவர்கள் பொதுவெளியில் பேசியது மன்னிக்கக்கூடியதாகக் கருதலாம். கட்சிக் கூட்டங்களில் இதை விட மோசமாக மேடையில் பேசுவார்கள். ஆனால் ஒரு பெண்ணை தொடர்ந்து பகடி செய்திருக்கிறார்கள் என்பதால் இதை சரியென்று சொல்ல முடியாது. சிவக்குமார்https://www.blogger.com/profile/04470911161975606705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-75686317855778033142012-11-02T11:35:43.652+05:302012-11-02T11:35:43.652+05:30வவ்வால்,
மற்றவர்கள் தவறு செய்யவில்லையா என்ற வாதம்...வவ்வால்,<br /><br />மற்றவர்கள் தவறு செய்யவில்லையா என்ற வாதம் கூடாது. நீங்கள் நல்லவனாக இருக்க முன்னுதாரணம் தேடினால், உங்களால் ஒருபோதும் நல்லவனாக முடியாது.<br /><br />பத்திரிகையில் ஒரு கடிதம் படித்தேன். தன் பெண்ணை பார்க்க வந்தவர்களிடம் அந்த பெண்ணின் தாய் சொன்னாளாம். `என் பொண்ணு பிடிக்கலன்னா சொல்லுங்க, நீங்க நல்ல இடமா இருக்கீங்க. எங்க சொந்தத்துல வேற பொண்ணுங்க இருக்கு, ` <br /><br />எவ்வளவு சிவானந்தம்https://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7755177762107264003.post-35983369953265703592012-11-02T00:45:45.204+05:302012-11-02T00:45:45.204+05:30சிவானந்தம்,
//இந்த வாரம் எங்கு திரும்பினாலும் சின...சிவானந்தம்,<br /><br />//இந்த வாரம் எங்கு திரும்பினாலும் சின்மயி குறித்த செய்தி அல்லது பதிவுதான். கொஞ்சம் படிக்க ஆரம்பித்தவன் அப்புறம் அதிலேயே மூழ்கினேன். //<br /><br />மூழ்கி திளைத்து , அப்புறம் உணர்ந்து எழுதினாப்போல ஒன்னும் தெரியலையே :-))<br /><br />ஒரு வேளை ரொம்ப பாதுகாப்பாக எழுதினிங்களோ?<br /><br />வர வர எல்லாம் பாதுகாப்பாக கருத்து சொல்ல ஆரம்பிச்சுடாங்க :-))<br /><br />சரி விடுங்கோ ,வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com