இந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்கள் பலரை அழ வைக்கப்போகின்றன.
ஏற்கனவே அதிகாரத்தை இழந்து, ஊழல்கள் வெளிவந்து அவமானத்தில் திமுகவினர் கத்திக் கதறிக்கொண்டிருக்கிறார்கள்.
ஒருவன் அநாகரிகமாகப் பேச ஆரம்பித்துவிட்டான் என்றால், அதற்கு ஒரே அர்த்தம்தான்—அவர்களுக்கு எங்கேயோ வலிக்கிறது. அந்த வலியைத் தாங்க முடியவில்லை; திருப்பி அடிக்கவும் முடியவில்லை. இது போன்ற நேரங்களில் வார்த்தைகளால் எதிரியை ஆபாசமாகத் திட்டி மனசாந்தி அடைய வேண்டியதுதான். அதுதான் திமுக தலைவர்களின் ஆபாசப் பேச்சுக்குக் காரணம்.




