!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Tuesday, June 25, 2024

கள்ளக்குறிச்சி மரணங்கள்


இது திமுக ஆட்சியில் இரண்டாவது அவலம். நியாயமாக பார்த்தால் ஆட்சியை கலைக்க கோரலாம். ஆனால் அது சாத்தியப்படாது. இந்திய ஜனநாயகம் கொஞ்சம் வளர்ந்துவிட்டது. இங்கே கவர்னர் ஆட்சி என்பது இனி அபூர்வம்தான். அதுவும் தற்போதுதான் நாற்பதுக்கு நாற்பது என்று மக்கள் செல்வாக்கை திமுக நிரூபித்திருக்கும் சூழ்நிலையில் அப்படி ஒரு கோரிக்கை வைப்பதே அபத்தம். அதற்காக அப்படியே விட்டுவிட முடியுமா?